1909-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று கேரளத்தில் ஏலம்குளம் என்ற ஊரில் பிறந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ. படிக்கையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சிவில் சட்டமறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறினார்.